விதியின் சதியில்...

isaianban
2

  


நித்திம் நித்தம் நினைவிலே
நாட்கள் போனது
நெருப்பிலே நிற்கும் நொடி
வாழ்க்கையானது
எண்ணி எண்ணி கனவிலே
காலம் போனது 
கருவிலே என்தன் காதல்
கலைந்துபோனது


தத்தளித்து தவித்திடும்
ஓடம் ஆனது
கரையில்லா வாழ்விலே
மூழ்கிப்போகுது
காதல் சொல்லத் தோன்றிய
தேதி வந்தது
சொல்லும் முன்னே
வார்த்தைதான் ஊமையானது
---------------------------------------------
உங்கள் அன்பு இசையன்பன்...

அன்பு நண்பர்களே!.. படித்ததும் தங்களுடைய பொன்னான கருத்துக்களை தெரியப்படுத்தவும் அது எங்களை நிச்சயம் மேன்படுத்த உதவும்... நன்றி..

Post a Comment

2Comments
Post a Comment